Tuesday 22 September 2015

ஏமாற்றம்


                 ஏமாற்றம்
                ~~~~~~~~~~|~
மன்றாடுதலுக்கு  இரங்கிய என் தேவன்
காட்சி தந்தான் என் முன்னே
பாதாதி கேசம்வரை நோக்கிய என்
கண்கள் இமைக்கவும் மறந்தது
புன்னகைத்த எந்தையுமே
வரமென்ன வேண்டும் கேட்டிடென்றான்
நாளும் பேசிடவும் நினைத்தபோது
காட்சியுமென்றென்!
தந்த அவன், யாருக்கு என்றுமட்டும்
ஏனோ சொல்ல மறந்தான்.

No comments:

Post a Comment