Monday 21 September 2015

நீ.....

நீ என்பது என் கனவு
நீயானது என் கற்பனைகளின்
உயிர் பிம்பம
நீயென்பது மாயை
நீயென்பது என் வெற்றிட நிரப்பி
நீயாரென என்னுள் நான் தேடிட
அதனை அவ்விடம் நானுணரும்
தருணம்
நீயே  நானாய்
என்னுள் நீயாய் ......
சுபஸ்ரீ  முரளீதரன்

No comments:

Post a Comment